8. ‘எல்லோருக்கும் சம உரிமை’ எவ்வாறு நிலைநிறுத்தப்பட வேண்டும்?
பணக்காரர்கள் ஏழைகளுடன் தங்களது செல்வத்தை பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். தங்களது செல்வத்தில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாதா?
ஒருவனது சொத்தை மற்றவன் பிடுங்கிக்கொண்டான், சொத்திற்கு உரியவன் அதைத் திரும்பப் பெற முயலும்போது, மற்றவன் மூக்கால் அழுதுகொண்டு, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று புலம்புவதுபோல் உள்ளது.