விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
கே: ‘பிரார்த்தனையால் என்ன பயன்?’
சுவாமிஜியின் பதில்:
ப: ‘பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. தன்னுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்; உணர்வற்ற நிலையில் செய்தால் பத்தில் ஒன்று ஒருவேளை நிறைவேறலாம். அத்தகைய பிரார்த்தனை சுயநலமானது, அதனை விட்டுவிட வேண்டும்.’
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)